புருஷார்த்தம்

புருஷார்த்தம் (पुरुषार्थ, Puruṣārtha) என்பது இந்து சமய சித்தாந்தத்தின்படி மனித வாழ்க்கையின் நான்கு நேரான குறிக்கோள்கள் அல்லது நோக்கங்களைக் குறிக்கிறது.

மனிதனால் அடையப்பட வேண்டியவை

1. அறம் - தர்மம் (அதாவது நீதி, தார்மீக சிந்தனைகள்), 

2. பொருள் - அர்த்தம் (செழிப்பு, பொருளாதாரப் பயன்கள்), 

3. இன்பம் - காமம் (இன்பம், அன்பு, உளவியல் பொருட்கள்), 

4. வீடு = மோட்சம் (வீடுபேறு, ஆன்மீகச் சிந்தனைகள், மெய்யுணர்தல்) 

மோட்சம் எனப்படும் ஆன்மீகத் தேடலுக்காக அனைத்து செல்வங்களையும் இன்பத்தையும் துறக்க வேண்டுமென்றும். இதற்காகவே நிஷ்காம கர்மம் என்ற "தன்னலமற்று அல்லது பற்றற்று செயல்படும்" விதத்தை முன்மொழிந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

Vedangas

சங்கல்பம்

மஹாபாரத கதைமாந்தர்கள்